×

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி பகுதியில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி பகுதியில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கழிவு பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அனைத்து வருகிறார்கள்.

The post திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி பகுதியில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Siruvapuri ,Ponneri ,Tiruvallur district ,Tiruvallur ,Ponneri, Thiruvallur district ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...